Release Date : ௦5 நவம்பர் 2௦25
பள்ளிக்கல்வித் துறை சார்பாக நடைபெற்ற மாவட்ட அளவிலான செஞ்சிலுவைச் சங்க முகாம்
பள்ளிக்கல்வித் துறை சார்பாக நடைபெற்ற மாவட்ட அளவிலான செஞ்சிலுவைச் சங்க முகாம் திருச்சி இந்திரா கணேசன் கல்லூரியில் மூன்று நாள் வெகு சிறப்பாக நடைபெற்றது . இதில் மெட்ரிக் பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிலான போட்டிகளில் திருச்சி எக்விடாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மௌன மொழி நாடகத்தில் மாவட்ட அளவில் மூன்றாம் பரிசினை வென்றனர். அவர்களைப் பாராட்டி முகாமின் சிறப்பு விருந்தினர் சான்றிதழ்களை வழங்கினார் .
www.anandabhaskar.com