Release Date : 3௦ அக்டோபர் 2௦25
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் 01-01-2026 -ஐ தகுதி நாளாகக் கொண்டு சிறப்பு தீவிர திருத்தம் பணி
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் 01-01-2026 -ஐ தகுதி நாளாகக் கொண்டு சிறப்பு தீவிர திருத்தம் பணி மேற்கொள்வது தொடர்பாக ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் சந்திரகலா அவர்களின் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம், வாக்காளர் பதிவு அலுவலர்கள் வெங்கடேசன், மீனா, ராஜி ,ஏகாம்பரம், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சியினர் உள்ளனர்.
www.anandabhaskar.com