மதுரை:
தமிழக முக்கிய கோயில்களில் சுவாமி தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு செய்யும் நடைமுறையை ஏற்படுத்த தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கு வரும் நவம்பர் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதன், 12 நவம்பர் 2௦25
ரிலீஸ் வயர் : 11 அக்டோபர் 2௦25
மதுரை:
தமிழக முக்கிய கோயில்களில் சுவாமி தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு செய்யும் நடைமுறையை ஏற்படுத்த தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கு வரும் நவம்பர் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Write your opinion