வேலூர்,நவ.12-
பேரணாம்பட்டு நகராட்சியின் புதிய ஆணையராக பொறுப்பேற்றுள்ள மோகன் குமாருக்கு வழக்கறிஞரும், நகர மன்ற உறுப்பினருமான சி.அப்துல் ஹமீது சால்வை அணிவித்து வாழ்த்து கூறினார். அவருடன் பேரணாம்பட்டு நகர திமுக செயலாளரும், நகர மன்ற துணைத் தலைவருமான ஆலியார் ஜூபேர் அகமது உள்ளார்.

புதன், 12 நவம்பர் 2௦25
ரிலீஸ் வயர் : 11 நவம்பர் 2௦25
வேலூர்,நவ.12-
பேரணாம்பட்டு நகராட்சியின் புதிய ஆணையராக பொறுப்பேற்றுள்ள மோகன் குமாருக்கு வழக்கறிஞரும், நகர மன்ற உறுப்பினருமான சி.அப்துல் ஹமீது சால்வை அணிவித்து வாழ்த்து கூறினார். அவருடன் பேரணாம்பட்டு நகர திமுக செயலாளரும், நகர மன்ற துணைத் தலைவருமான ஆலியார் ஜூபேர் அகமது உள்ளார்.

Write your opinion