தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் திருமங்கலம் வட்டக் கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் ராஜாஜி சிலை அருகில் நடைபெற்றது.
வட்டக் கிளை தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார்.வட்டக்கிளை செயலாளர் கணேசன் வரவேற்புரையாற்றினார்.வட்டக்கிளை பொருளாளர் பாஸ்கரன் விளக்கவுரையாற்றினார்.சொக்கலிங்கம், இ.ஆர்.இராஜேந்திரன், கதிர்காமு தமிழக ஜனதா தளம் பொதுச்செயலாளர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.மாநில செயலாளர் முனைவர் சு கிருஷ்ணன் நிறைவுரையாற்றினார்.சிவப்பிரகாஷ் நன்றியுரை வழங்கினார்.ஆர்ப்பாட்டத்தில் 40 பேர் கலந்து கொண்டனர்.

புதன், 12 நவம்பர் 2௦25
ரிலீஸ் வயர் : 11 நவம்பர் 2௦25
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் திருமங்கலம் வட்டக் கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் ராஜாஜி சிலை அருகில் நடைபெற்றது.
வட்டக் கிளை தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார்.வட்டக்கிளை செயலாளர் கணேசன் வரவேற்புரையாற்றினார்.வட்டக்கிளை பொருளாளர் பாஸ்கரன் விளக்கவுரையாற்றினார்.சொக்கலிங்கம், இ.ஆர்.இராஜேந்திரன், கதிர்காமு தமிழக ஜனதா தளம் பொதுச்செயலாளர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.மாநில செயலாளர் முனைவர் சு கிருஷ்ணன் நிறைவுரையாற்றினார்.சிவப்பிரகாஷ் நன்றியுரை வழங்கினார்.ஆர்ப்பாட்டத்தில் 40 பேர் கலந்து கொண்டனர்.

Write your opinion