புதன், 12 நவம்பர் 2௦25
AnandaBhaskar.com

2025-ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடங்களுக்கு தேர்வு


anandabhaskar
anandabhaskar
Date : ௦8 நவம்பர் 2௦25 | Print View

2025-ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடங்களுக்கு தேர்வு

திருப்பத்தூர் மாவட்டத்தில் தனியார் திருமண மண்டபத்தில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.சியாமளா தலைமையில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் 2025-ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடங்களுக்கு தேர்வு நாளை (09.11.2025) நடைபெற உள்ள நிலையில் தேர்வு பணியில் ஈடுபட உள்ள காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 


இக்கூட்டத்தில் காவலர் எழுத்து தேர்வு குறித்து காவல்துறையினர் மற்றும் காவல்துறை அமைச்சுப்பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்தும், அவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரை வழங்கினார்.

Write your opinion

AnandaBhaskar.com

புதன், 12 நவம்பர் 2௦25


2025-ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடங்களுக்கு தேர்வு

ரிலீஸ் வயர் : ௦8 நவம்பர் 2௦25

featured Image

திருப்பத்தூர் மாவட்டத்தில் தனியார் திருமண மண்டபத்தில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.சியாமளா தலைமையில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் 2025-ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடங்களுக்கு தேர்வு நாளை (09.11.2025) நடைபெற உள்ள நிலையில் தேர்வு பணியில் ஈடுபட உள்ள காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 


இக்கூட்டத்தில் காவலர் எழுத்து தேர்வு குறித்து காவல்துறையினர் மற்றும் காவல்துறை அமைச்சுப்பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்தும், அவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரை வழங்கினார்.


AnandaBhaskar.com

Welcome to AnandaBhaskar
www.anandabhaskar.com