புதன், 12 நவம்பர் 2௦25
AnandaBhaskar.com

வலங்கைமானில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற வளர்ச்சி நிதி உண்டியல் வசூல் நடைபெற்றது.


anandabhaskar
anandabhaskar
Date : 31 அக்டோபர் 2௦25 | Print View

வலங்கைமானில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற வளர்ச்சி நிதி உண்டியல் வசூல் நடைபெற்றது.



திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற வளர்ச்சி நிதி உண்டியல் வசூலை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.செந்தில்குமார் துவங்கி வைத்தார். நிகழ்வில் சிபிஐ நகர செயலாளர் பி.ராதா, இளைஞர் பெருமன்ற ஒன்றிய தலைவர் லெனின், ஒன்றிய செயலாளர் சுதாகர், துணைத் தலைவர்கள் லெனின் ராஜ், பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Write your opinion

AnandaBhaskar.com

புதன், 12 நவம்பர் 2௦25


வலங்கைமானில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற வளர்ச்சி நிதி உண்டியல் வசூல் நடைபெற்றது.

ரிலீஸ் வயர் : 31 அக்டோபர் 2௦25

featured Image



திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற வளர்ச்சி நிதி உண்டியல் வசூலை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.செந்தில்குமார் துவங்கி வைத்தார். நிகழ்வில் சிபிஐ நகர செயலாளர் பி.ராதா, இளைஞர் பெருமன்ற ஒன்றிய தலைவர் லெனின், ஒன்றிய செயலாளர் சுதாகர், துணைத் தலைவர்கள் லெனின் ராஜ், பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


AnandaBhaskar.com

Welcome to AnandaBhaskar
www.anandabhaskar.com