தஞ்சாவூர் கிழக்கு ரோட்டரி சங்கம் சார்பில். தஞ்சை அண்ணா நூற்றாண்டு கலையரங்கத்தில். 26.10 2025 அன்று காலை முதல் மாலை வரை சுயம்வரம் விழா
தலைவர்.ஏ.கலையரசன் தலைமையில். மண்டலம் 22 உதவி ஆளுநர். எஸ். கதிரவன் முன்னிலையில் நடைபெற்றது.
மாவட்ட முன்னாள் ஆளுநர்கள் என். மணிமாறன். ஜி. செங்குட்டுவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்
ரோட்டரி சங்கம் மூலம் சுயம்வரம் நடத்துவதன் நோக்கம் குறித்து. மாவட்ட சுயம்வரம் சேவை திட்டம் சேர்மன். கோவி. மோகன் விளக்கவுரையாற்றினார்.
முன்னதாக தஞ்சை மாமன்ற உறுப்பினர். செந்தில்குமாரி குத்து விளக்கேற்றினார்.
செயலாளர்.எஸ்.ஸ்ரீ நாத். பொருளாளர். எம்! சதீஷ்குமார். ஈவென்ட் சேர்மன். அபுபக்கர் சித்திக், எஸ்! கே. சிதம்பரம். எஸ். அருண்குமார். வி. சக்திவேல்.எஸ்.ஸ்டாலின்.விக்ணேஷ்வரன்.திருமூர்த்தி.ஜி.ஜி.மணிபிரபாகரன், ராமசந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புதன், 12 நவம்பர் 2௦25
ரிலீஸ் வயர் : 29 அக்டோபர் 2௦25
தஞ்சாவூர் கிழக்கு ரோட்டரி சங்கம் சார்பில். தஞ்சை அண்ணா நூற்றாண்டு கலையரங்கத்தில். 26.10 2025 அன்று காலை முதல் மாலை வரை சுயம்வரம் விழா
தலைவர்.ஏ.கலையரசன் தலைமையில். மண்டலம் 22 உதவி ஆளுநர். எஸ். கதிரவன் முன்னிலையில் நடைபெற்றது.
மாவட்ட முன்னாள் ஆளுநர்கள் என். மணிமாறன். ஜி. செங்குட்டுவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்
ரோட்டரி சங்கம் மூலம் சுயம்வரம் நடத்துவதன் நோக்கம் குறித்து. மாவட்ட சுயம்வரம் சேவை திட்டம் சேர்மன். கோவி. மோகன் விளக்கவுரையாற்றினார்.
முன்னதாக தஞ்சை மாமன்ற உறுப்பினர். செந்தில்குமாரி குத்து விளக்கேற்றினார்.
செயலாளர்.எஸ்.ஸ்ரீ நாத். பொருளாளர். எம்! சதீஷ்குமார். ஈவென்ட் சேர்மன். அபுபக்கர் சித்திக், எஸ்! கே. சிதம்பரம். எஸ். அருண்குமார். வி. சக்திவேல்.எஸ்.ஸ்டாலின்.விக்ணேஷ்வரன்.திருமூர்த்தி.ஜி.ஜி.மணிபிரபாகரன், ராமசந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Write your opinion